Pandiyan Stores chitra and kumaran silent war - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராக்கும் கதிர்க்கும் இடையே சண்டையா?

பாண்டியன் ஸ்டோர்ஷில் இருந்து சித்ரா விலகிகிறரா?

Pandiyan Stores chitra and kumaran silent war - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராக்கும் கதிர்க்கும் இடையே சண்டையா?

விஜய்டிவியில் மிகப் புகழ் பெற்ற சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஷில் நடித்து வரும் கதிர்க்கும் முல்லைக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக ஒரு செய்தி சமுக வலை தளங்களில் பரவி வருகிறது,இந்த செய்தி முற்றிலும் பொய் அப்படினு நம்ம முல்லை சொல்லிட்டு வராங்க, ஆனா விஜய்டிவியில் நடை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டத்தின் போது நம்ம முல்லை சொன்னது பொய் அப்படிங்கற மாதிரி ரசிகர்கள் மத்தியில் எண்ணம் உருவாக்கியிருக்கு, கதிர் முல்லையுடன் நடனம் ஆடுறதை தவிர்த்துள்ளார், அது மட்டும் இல்லாமல் முல்லையிடம் கதிர்க்கும் உங்களுக்கும் சண்டையா? என கேள்வி கேட்கப்பட்ட போது அந்த கேள்விக்கு நம்ம சித்ரா அவர்கள்வெளிப்படையா பதில் சொல்லாமல் மறுத்துவிட்டார், மேலும் சித்ரா அவர்கள் நான் நிறைய அவமானகளை கடந்து தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் ஆகையால் நான் யாரிடமும் தரம் குறைவாக நடந்து கொள்ள மாட்டேன் என்றும் யாரையும் அவமானப் படுத்த மாட்டேன் என்றும் கூரியுள்ளார், ரசிகர்கள் மத்தியில்  இது போன்று சித்ரா அவர்களின் பேச்சு கதிர்க்கும் முல்லைக்கும்  இடையே எதோ சண்டை நடந்திருப்பதை உறுதி செய்கிறது.

 கதிர்(குமரன்) பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டத்தின் போது தன் மனைவிக்காக  சின்னத்திரையில் வாய்ப்பு தேடிக்கொன்டிருப்பதாக கூறினார். இந்த கருத்துக்கு ரஷிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பகிர்ந்துள்ளனர். முல்லைக்கு பதிலாக குமரனின் மனைவியை நடிக்க வைத்தால் நாங்கள் யாரும் சீரியல் பார்க்க மாட்டோம்  என்று கருத்துக்களை பகிர்த்து  வருகின்றனர், ஆக மொத்தம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டத்தின் மூலம் கதிருக்கும் முல்லைக்கும் இடையே பனிப்போர் நடப்பதை உறுதி செய்கிறது.மேலும் ரசிகர்கள் சித்ராவிற்கு ஆதரவாக இருக்கிறரர்கள்.

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்