Oru Santhana Kattukkulle songs lyrics from Ellaame En Raasaathaan tamil movie ,ஒரு சந்தண காட்டுக்குள்ளே பாடல் வரிகள்
Oru Santhana Kattukkulle songs lyrics from Ellaame En Raasaathaan and all songs lyrics from Ellaame En Raasaathaan, ஒரு சந்தண காட்டுக்குள்ளே பாடல் வரிகள்"
ஒரு சந்தண காட்டுக்குள்ளே பாடல் வரிகள்
| Movie | Ellaame En Raasaathaan | Movie Name (in Tamil) | எல்லாமே என் ராசாதான் | 
| Year | 1995 | Music | Ilaiyaraaja | 
| Lyrics | Vaali | Singers | Ilaiyaraaja, S. Janaki | 
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ
பசுஞ் சொக்க பொன்னே ஆரிரோ
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
பூவும் பொட்டும் தந்த
நாயகனே நாயகனே..
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
நாளும் காவல் நின்ற
நல்லவனே நல்லவனே..
என் மாமன் அன்புக்கு
கோயில் கொண்ட தெய்வம் கூட
ஈடில்லையே
எல்லாமே என் ராசா
வாழ்வோ தாழ்வோ
சொந்தம் பந்தம் வேறில்லையே
என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே..
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே..
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திடரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திடரன் காயையிலே
வாங்கி வந்த மல்லிகைப்பூ
சூடி கொள்ள அன்புத்
தாரம் இல்லே தாரம் இல்லே..
போகையிலே என்னிடத்தில்
சொல்லிக் கொள்ள கூட
நேரம் இல்லே நேரம் இல்லே..
நான் பெற்ற செல்வமே
சொந்தம் என்று உன்னை விட்டால்
யாரும் இல்லை
நாள் தோறும் அம்மாடி
கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும்
நீரும் இல்லை
காயங்கள் காலம் முழுக்க ஆராதோ
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே..
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ
ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே.
| Lyrics Lis | 
மேலும் தெரிந்து கொள்ள:
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
 
- கஜா புயல் காரைக்காலை சூறையாடியது
 
- Dirty Pondatti HD Video Song - Kaatrin Mozhi - Jyotika - G. Dhananjayan - Madhan Karky - Radhamohan
- 
	பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள் 
- 5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா
 
-  ஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே
 
- கமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்!
- ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் Cute Rowdy Baby Video Tamil Funny School Boy Viral Video 
 
- Koyambedu live snake catching
 
- எறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு
 
- பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
 
- DARBAR Review - Rajinikanth - Nayanthara - A.R. Murugadoss - Anirudh  -தர்பார்
 
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
- 
	இதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ
- மகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத ! நீங்களே பாருங்க 
 
 
                        


 Thavamani
                                    Thavamani                                





 
                 
                 
                 
                 
                 
                 
                
 
         
         
        

 
         
 
 
         
         
         
        



 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            


 
                                    
                                 
         
         
         



Comments (0)