local elections won by who married two wife- உள்ளாட்சி தேர்தலில் ஒருவரையே 2பெண்கள் திருமணம் செய்து கொண்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட 2 பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்

local elections won by who married two wife- உள்ளாட்சி தேர்தலில் ஒருவரையே 2பெண்கள்  திருமணம்  செய்து கொண்டவர்கள்  வெற்றி பெற்றுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த தனசேகர் அவர்கள் கடந்த முறை வலூர் தொகுதியில் பஞ்சாயாத்தலைவராக தேர்ந்தது எடுக்கப்பட்டவர், இந்த முறை அவருடைய இரண்டு மனைவிகளையும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் களமஇறங்கி வெற்றி பெறச் செய்து உள்ளார்

தனசேகர் அவர்களுக்கு செல்வி ,காஞ்சனா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். செல்வி அவர்கள் வலூர் தொகுதியிலும் காஞ்சனா அவர்கள் கோவில் குப்பம் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். பக்கத்து பக்கத்து தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அந்த தொகுதி மக்களை ஆச்சர்ய படுத்தியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் தனசேகர் அவர்களுடைய ஒரு மாணவி தோற்று போனாலும் தனசேகர் அவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்றும் கருத்து தெரவித்துள்ளனர். தனசேகர் அவர்கள் வெற்றி பெற்ற இரண்டு மனைவிகளுடன் கை கோர்த்து புகைப்படம் எடுத்துள்ளார்.

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்